புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?
During Purataasi Month, we should not consume non veg food. Do you know why?
புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.
When Purataasi starts, the sunshine and wind will decrease to start the rainy season. From sitthirai till Aavani ends, our earth will have been subjected to hot days. The heated earth will start to absorb the rainwater, causing heat waves during this period of time.
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
This heat is more dangerous than the the normal heat that we get by sunshine. So when we consume non veg, it increases our own body heat and spoils our Heath. Stomach problems will start.
அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
This is why our ancestors did not eat non veg. At least they created the tradition of purataasi month fasting and eating at temples.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும்.
காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.
Irregular rain, the sudden change of heat will create disease spreading germs. Fever and flu/runny nose might start
துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.
Thulasi has the ability control these fever/runny nose. Hence during Purataasi month, abstain from non veg and go to Perumaal temple where thulasi will be abundant as per the Sri Customs.
Our ancestors advised us to go to temple and be vegan for the month.
Everything is advised by our ancestors well. It's up to us to follow and teach the next generation.
பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...
🙏 Enjoy the Purataasi 🙏🏼